செய்திகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மெரீனா பீச்சில் உள்ள சமாதிகளை அகற்றுவோம் சீமான் ஆவேசம்

உளுந்தூர்பேட்டை, டிச. 8– ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றுவோம்’ என்று சீமானம் ஆவேசமாகப் பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் சமூக நீதியும் பஞ்சமர் நில மீட்பும் மற்றும் தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- நாங்கள் […]

Loading

செய்திகள்

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் !

இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு புதுடெல்லி, மே.11- மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை புதிய சின்னமாக ஒதுக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட வேண்டும், தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்பன போன்ற விதிகள் உள்ளன. தேர்தலில் பங்கேற்று ஒரு குறிப்பிட்ட சதவீத அளவுக்கு வாக்குகள் பெற்று இருத்தல் அல்லது சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் […]

Loading