செய்திகள் வாழ்வியல்

மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் துவரம் பருப்பு

நல்வாழ்வுச் சிந்தனை துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும். பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

சொத்தைப் பல்லை இயற்கை வழியில் போக்குவது எப்படி?

நல்வாழ்வுச் சிந்தனைகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களின் பெருக்கத்தால் பற்களின் எனாமல் அரிக்கப்பட்டு ஏற்படும் நிலை தான் சொத்தைப் பல். இந்த நிலையின் போது பற்களின் உள் அடுக்கான டென்டின் பாதிக்கப்படும் மற்றும் பற்களின் நிலையும் பாதிக்கப்படும். நிறைய பேர் சொத்தைப் பற்களைப் போக்க பல் மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்வார்கள். ஆனால் சொத்தைப் பற்களை இயற்கை வழியிலேயே போக்க முடியும். அதற்கு ஒருசில செயல்களை மனதில் கொண்டு பின்பற்ற வேண்டும்.சொத்தைப் பற்கள் வரக் காரணங்கள் என்ன? சொத்தைப் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

சர்க்கரை, உப்பு குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள் : இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அறிவிப்பு

நல்வாழ்வுச் சிந்தனை சுவையூட்டியான சர்க்கரை நம்முடைய அன்றாட டயட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாகும். டீ, காபி,ஜூஸ், கேக், இனிப்புகள் என எந்தவொரு உணவிலும் சுவையை அதிகப்படுத்த நாம் சர்க்கரையை பயன்படுத்தி வருகிறோம். இது நம் மனதிற்கு இதமான உணர்வை கொடுத்தாலும் இதை அளவாக உண்ணாவிட்டால் உடலுக்கு பலவிதங்களில் கேடு விளைவிக்கும். சமீபத்தில் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலும் தேசிய ஊட்டச்சத்து மையமும் இணைந்து இந்தியர்களுக்கான புதிய டயட் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் சர்க்கரை, உப்பு ஆகியவற்றை குறைவாக […]

Loading

செய்திகள் வாழ்வியல்

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வெந்தயக் கீரை

நல்வாழ்வுச் சிந்தனை வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது. நமது உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு வெந்தயம் மிகவும் உதவி புரிகிறது. இது எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற படி வளரும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடியாகும். வெந்தயக் கீரை புதிய பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. […]

Loading