செய்திகள் வாழ்வியல்

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை 3 நிமிட நடைப் பயிற்சி செய்தால் ரத்தச்சர்க்கரையின் அளவு குறையும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை மூன்று நிமிட நடைப்பயிற்சி செய்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. பிரிட்டனில் ஒரு சிறு குழு மீது நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. ஏழு மணி நேரத்திற்குள், ஒவ்வொரு அரை மணி நேர இடைவெளியில் மூன்று நிமிட நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு குறைகிறது என்று நீரிழிவு அறக்கட்டளை மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மொத்தம் […]

Loading

செய்திகள்

கீரைகள் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் : கண்ணுக்கு நல்லது

நல்வாழ்வுச் சிந்தனைகள் கீரைகள் உடலில் பல முக்கியமான வைட்டமின்களை வழங்குகின்றன. அவற்றில் அடங்கியுள்ள முக்கியமான வைட்டமின்கள்: விட்டமின் ஏ – கண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். விட்டமின் சி – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சருமம் மற்றும் உடல் திசுக்கள் மேம்பாட்டுக்கு உதவும். விட்டமின் கே – இரத்தம் உறைவதற்கு (blood clotting) அவசியமானது. ஃபோலேட் (Folate / Vitamin B9) – , விட்டமின் பி 9 கர்ப்பிணிப் பெண்களுக்கு […]

Loading

செய்திகள் வாழ்வியல்

கிட்னியில் இருக்கற மொத்த கழிவையும் வெளியேற்றிவிடும் மாதுளை, நெல்லிக்காய் ,ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, நாவல் பழம்

நல்வாழ்வுச் சிந்தனைகள் சிறுநீரகம் நம உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று. உடலில் உள்ள அதிகப்படியான சோடியம், யூரியா மற்றும் உடலில் உள்ள கழிவுகள் ஆகியவற்றைப் பிரித்தெடுத்து சிறுநீராக வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. அதனாலேயே சிறுநீரகத்திலும் கழிவுகள் அதிகமாக தேங்கி செயல்திறன் குறைந்து போகும். அதைச் சரிசெய்ய அவ்வப்போது சிறுநீரகத்தை இயற்கையான முறையில் டீடாக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மருந்து முறைகளை விட ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் வழியாக செய்வது […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கட்டில் குழந்தைகளான முதியோருக்கு உதவுவோம்

ஆர். முத்துக்குமார் ஆசிய-பசிபிக் பகுதியில் இந்தியா, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வேகமாக வயதானோர் சமுதாயங்களாக மாறுகின்றன. இந்நாடுகள் அடுத்த 25 ஆண்டுகளில், 60 வயதுக்கு மேற்பட்டோர் 7% முதல் 14% வரை உள்ள வயதான சமுதாயத்திலிருந்து 14% முதல் 21% வரை உள்ள வயதான ஜனாதாகை கொண்ட நாடுகளாக மாற இருக்கின்றன. இது போன்ற திடீர் மாற்றம் பிரான்ஸ், ஸ்வீடன் போன்ற நாடுகளில் முறையே 115 மற்றும் 85 ஆண்டுகளில் கண்டது.. இந்த […]

Loading

செய்திகள்

அரைக்கீரை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும் அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலை உண்டாகின்றது. அரைக்கீரையை தினசரி உணவில் சிறிதளவேனும் எடுத்து வருபவர்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் எதுவும் இருப்பின் நாளடைவில் கரைந்துவிடும். அரைக்கீரை சிறுநீரை நன்கு பெருக்கும் திறன் கொண்டது. எனவே இது உடலில் சேர்ந்திருக்கக் கூடிய நச்சுக்களை அனைத்தையும் சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும் ஆற்றல் கொண்டது. எனவே அரைக்கீரை சாப்பிடுங்கள்;உடல் நலம் காத்திடுங்கள். […]

Loading

செய்திகள் வாழ்வியல்

வெந்தயக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் வெந்தயக் கீரை ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் , குடற்புண் ஆகியவை ஆறும். இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

Loading

செய்திகள் வாழ்வியல்

சுவாச குழாய் அடைப்பை போக்கி, சைனஸ் , மூக்கடைப்பை நீக்கும் மிளகு

நல்வாழ்வுச் சிந்தனைகள் மிளகு சுவாச குழாயில் இருக்கும் அடைப்பை போக்கி சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க அதிக அளவு உதவுகின்றது. எந்த விதமான சுகப் பிரச்சனைகளையும் எளிதாக போக்க மிளகு உதவும். இந்த வகையில் இதில் இருக்கும் சளி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எளிதாக ஆஸ்துமா அறிகுறிகளை குணப்படுத்த உதவும். மேலும் சுவாச குழாயை தெளிவுபடுத்தி எளிதாக சுவாசிக்கவும் உதவும். நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவது மிளகின் ஒரு சிறப்பு அம்சமாகும். இதில் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

வெந்தயக் கீரையை சமைத்துச் சாப்பிட்டால் பசியின்மை, ருசியின்மை குணமாகும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் வெந்தயக் கீரை சமைத்துச் சாப்பிட்டால் பார்வைக் கோளாறுகளைச் சரி செய்கின்றது. இது சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் குடல் புண்களும் குணமாகின்றன. மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வெண்ணெய்யிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், […]

Loading

செய்திகள் வாழ்வியல்

உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை நீக்கி சிறுநீரக நோய்களை குணமாக்கும் கொத்தமல்லி தண்ணீர்

நல்வாழ்வுச் சிந்தனைகள் கொத்தமல்லி தண்ணீர் சிறுநீரக நச்சுக்களை நீக்கி சிறுநீரக நோய்களை களைகிறது. கொத்தமல்லி மூலிகையும் கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருள் ஆகும். கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. சிறுநீரகம் கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து வருவதற்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு என்கின்றனர். கழிவுகள் சரியாக அகற்றப்படாமல் உடலிலேயே தங்கி விடுகின்றன. இதனால் சிறுநீர், நீர் தக்கவைத்தல், பசியின்மை, சோர்வு, அரிப்பு, தசை பிடிப்புகள் மற்றும் கருமையான சருமம் போன்ற மாற்றங்கள் ஏற்படக்கூடும். […]

Loading

செய்திகள்

குடல் புண் , சிறுநீர்ப்பை எரிச்சல் ,கல்லீரல் நோய் நீக்கும் மணத்தக்காளி கீரை

நல்வாழ்வுச் சிந்தனைகள் வயிற்றுநோய், வயிறு உப்புசம், வாய்வு தொல்லை, கல்லீரல் நோய் உடையவர்கள் மணத்தக்காளிக் கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும். கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். மணத்தக்காளி கீரை கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக் கீரையில் பாஸ்பரஸ், […]

Loading