செய்திகள்

‘‘சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது’’

ஐகோர்ட் கண்டனம் சிதம்பரம், அக். 19– சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் ‘‘கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது’’ என சென்னை ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியரைத் தாக்கியாதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாக கூறி, நடராஜ தீட்சிதர் என்பவரை சஸ்பெண்ட் பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை […]

Loading