கதைகள் சிறுகதை செய்திகள்

முதல் சீட்டு…! – ராஜா செல்லமுத்து

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி விட வேண்டும் என்று முடிவு எடுத்தார், ஞானையா .வெயிலுக்கு முன்னால் சென்று விட்டால் வேலையை அழகாக முடித்து விடலாம் என்று எண்ணியவர், அன்று இரவே அத்தனையும் முடிவு செய்து அதிகாலை ஐந்து மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பி அருகில் இருந்த பஸ் நிலையத்திற்கு வந்தார். ஓடிக் களைத்த பேருந்துகள் எல்லாம் ஓரிடத்தில் அமைதியாக நின்றிருந்தன.. சில பேருந்துகள் தண்ணீரில் குளிப்பாட்டப்பட்டு சுத்தமாக இருந்தன. சில பேருந்துகளைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். புறப்பட தயாராக […]

Loading

சிறுகதை

சிறுகதை … நடத்துனர் …! … ராஜா செல்லமுத்து

வீட்டை விட்டுத் தாண்டாத சுகுணா இன்று ஊரெல்லாம் சுற்றி வருகிறார். மற்றவர்களின் சுண்டு விரல் கூட படாதவளின் தேகம் இப்போது கூட்டத்திற்கு ஊடே உரசித் தட்டுத் தடுமாறி வேலை செய்து கொண்டிருக்கிறாள். காலையில் பேருந்தில் ஏறுபவள் இரவில் தான் இறங்குகிறாள். அங்கும் இங்கும் அலை பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கும் அவளது கால்கள் இப்போது ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கின்றன. வெப்பத்தை தாங்க முடியாத அவளது மெல்லிய தேகம் இப்போது தணலில் உறைந்து கிடக்கிறது .ஆண்களிடம் பேசுவதற்கே அச்சப்படும் […]

Loading

சிறுகதை

நடத்துனர்..! – ராஜா செல்லமுத்து

அலுவலகப் பணியை முடித்துவிட்டு மதுரையிலிருந்து தேனிக்கு சென்று கொண்டிருந்தான் செந்தில். அவனுடைய சின்ன வயதில் ஏற்பட்ட அனுபவத்தை எண்ணி மனதிற்குள் சிலிர்த்தான். சில நேரங்களில் வாய்விட்டும் சிரித்துக் கொண்டிருந்தான். மதுரையில் புறப்பட்ட பேருந்து தேனியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. டிக்கெட்…டிக்கெட் …. என்று தாேளில் பையைப் போட்டுக்கொண்டு பேருந்து முழுவதும் அங்கும் இங்கும் ஓடி ஆடி பயணிகளிடம் பணத்தை வாங்கி அதற்கு உண்டான பயணச் சீட்டைக் கிழித்து கொடுத்துக் கொண்டிருந்தார் நடத்துனர். சிறுவயதாக இருந்த செந்திலுக்கு நடத்துனர் […]

Loading