சென்னை, மார்ச் 9– மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவும், இலங்கை கடற்படையினரை கண்டித்தும் த.வெ.க. சார்பில் மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்துக் கொள்வதும், வலை உள்ளிட்ட மீன்பிடிப் பொருட்களை சேதம் செய்வது என்றும் தினம் தினம் தொல்லைக் கொடுத்து வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில், மாநில, மத்திய […]