செய்திகள் நாடும் நடப்பும் வர்த்தகம்

ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் உயர் அலுவலர்களை சந்தித்தார் மு.க. ஸ்டாலின்

சிகாகோ, செப்.11 ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10–ந் தேதி) அமெரிக்க நாட்டின் சிகாகோவில், உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், […]

Loading