ராமாயணம், மகாபாரத நூல்களை அரபு மொழியில் வெளியிட்டார் குவைத் சிட்டி, டிச. 22– 43 ஆண்டுகளுக்கு பிறகு குவைத் வந்து இருப்பது பழமையான நட்பை வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளாார். குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்றுள்ளார். இதையடுத்து, குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை பிரதமர் மோடி சந்தித்து […]