நாடும் நடப்பும்

சூரியனை ஆய்வு செய்ய புது முயற்சி

தலையங்கம் சூரியனை நெருக்கமாக ஆய்வு செய்ய இயலாது என்பதே இன்றைய தலைமுறை விஞ்ஞானிகளின் பெரிய சவாலாக இருக்கிறது. அதற்கான தீர்வாக, ஐரோப்பிய விண்வெளி மையம் (ESA) புரோபா-3 திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அந்த செயற்கைக் கோள்கள் இந்திய விண்வெளி நிலையத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது இந்தத் திட்டத்தின் மூலம், சூரியனை ஆய்வு செய்வதற்காக இரண்டு சிறப்பு செயற்கைக்கோள்கள் விண்வெளியில் ஏவப்பட்டுள்ளன. இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இவை ஏவப்பட்டன. இதன் முக்கிய பணி – சூரிய கிரகணத்தை artificial-ஆக […]

Loading