கடலூர், ஏப்.17– வாழ்வில் வெற்றிபெற மாணவர்கள் கடின உழைப்புடன் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.— கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு விழாவில் பேராசிரியர்கள் எழுதிய புத்தகத்தினை வெளியிட்டு கல்லூரி அளவில் பல்வேறு துறைகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா புத்தகம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:– கல்லூரி கல்வியானது […]
![]()


