நாடும் நடப்பும்

சாதிக்கும் பாதுகாப்பு தொழில்துறை

தலையங்கம் ஒவ்வொரு துறையிலும் தற்சார்பு என்பது ஒரு வலுவான பொருளாதாரத்திற்கு அவசியம் என்பதை உணர்ந்து வலுவான உற்பத்தித் தளத்தை உருவாக்கவும் பாதுகாப்பு, ஆராய்ச்சி – மேம்பாடு புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலை உருவாக்கவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உத்தரப்பிரதேசத்திலும் தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களை அமைத்தல், 5,500-க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஐந்து உள்நாட்டுமயமாக்கல் பட்டியல்கள் வெளியீடு ஆகியவை இத்துறையில் தற்சார்புக்காக பாதுகாப்பு அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் ஆகும், […]

Loading

செய்திகள்

கோவை – அபுதாபி நேரடி விமான சேவை தொடங்கியது

கோவை, ஆக. 10– கோவை – அபுதாபி இடையே நேரடி விமான சேவை இன்று காலை தொடங்கியது. பயணிகள் மற்றும் தொழில் அமைப்புகள் தரப்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் கோவை – அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இண்டிகோ நிறுவனம் சார்பில் இன்று முதல் கோவை – அபுதாபி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.40 மணிக்கு அபுதாபியில் இருந்து கோவை வந்த […]

Loading

செய்திகள்

ஸ்டாலின் அமெரிக்கா பயணம், தமிழ்நாட்டில் ஐபேட் தயாரிப்பு வருமா?

தலையங்கம் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபேட்களை தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யத் தொடங்கியுள்ளது என்பது மிகச் சிறந்த மற்றும் வரவேற்கத்தக்க செய்தி. இது தமிழகத்தின் தொழில்துறையை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சி ஆகும். தற்போது ஐபோன்களை மட்டும் தயாரித்து வந்த ஃபாக்ஸ்கான், அடுத்தகட்டமாக ஐபேட்களை அசெம்பிள் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் 2 ஆண்டுகளுக்குள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சுமார் ரூ.1,200 கோடி […]

Loading