செய்திகள்

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்

ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் காஞ்சிபுரம், பிப். 5– சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் இந்தியா தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மூன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றிய வருகின்றனர். இங்கு பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், ஊதிய உயர்வு, 8 மணி […]

Loading

செய்திகள்

அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவ வசதி, பி.எப். வசதி: பிரதமர் மோடி

சென்னை ஜன 23 – மத்திய அரசின் ஊழியர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் சர்வதேச மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இதை மத்திய ஊழியர் மற்றும் வேலை வாய்ப்பு இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா துவக்கி வைத்தார். அமைச்சகத்தின் செயலாளர் சுனிதா தார்வா பேசுகையில் 65% இந்திய மக்கள் 35 வயதுக்கு கீழாக உள்ளனர். இவர்களுக்கு இஎஸ்ஐசி மருத்துவ காப்பீடு மற்றும் இபிஎப் போன்ற வசதிகள் பாதுகாப்பு அளிக்கிறது. இதற்கு மோடி […]

Loading

செய்திகள்

குஜராத்தில் புல்லட் ரெயில் பணிகள் : கான்கிரீட் பிளாக் விழுந்து 3 பேர் பலி

காந்தி நகர், நவ. 6 குஜராத்தில் நடைபெறும் புல்லட் ரெயில் கட்டுமானப் பணிகளின் போது, கான்கிரீட் பிளாக்குகள் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகி உள்ளனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு புல்லட் ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குஜராத் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. குஜராத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான மேம்பாலங்கள் இதற்காக கட்டப்பட்டு வருகிறது. அனந்த் மாவட்டத்தில் உள்ள வசாத் என்ற இடத்தில் புல்லட் ரெயில் […]

Loading

செய்திகள்

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, கலைஞர் கனவு இல்லம்

மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் மதுரை, அக். 15– மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லம் வழங்கப்படும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தல் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மறுவாழ்வு திட்டம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாஞ்சோலை தேயிலை […]

Loading

செய்திகள்

சாம்சங் தொழிலாளர்களுடன் 3 அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சம்பளம் ரூ.5 ஆயிரம் உயர்வு சென்னை, அக்.8- ரூ.5 ஆயிரம் சம்பளம் கூடுதலாக வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள்–அதிகாரிகளுடன் 3 அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள சிப்காட்டில் ‘சாம்சங் இந்தியா’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 1,800 பேர் நிரந்தர தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். சங்கம் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ந் தேதி முதல், […]

Loading

செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 நாளாக பட்டினி கிடந்த தொழிலாளர்கள் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

சென்னை, செப். 17– சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் நடைமேடை எண் – 4 ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 11 நபர்கள் ஆறு நாட்களுக்கு முன்பாக பொன்னேரியில் விவசாய வேலைக்காக வந்துள்ளனர். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்து வேலையில்லாத காரணத்தினால் மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தனர். அப்போது அவர்களில் சிலர், பணம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம். சென்னையிலேயே தங்கி, ஏதாவது […]

Loading

செய்திகள்

அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு கூட்டுறவுக் கடன் பெற முடியாத நிலை: தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை, செப் 12 ‘‘அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களை கூட்டுறவுச் சங்கக் கடன் கூட பெற முடியாத துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளியுள்ளது தி.மு.க. அரசு’’ என்று அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழ்நாட்டில் சாலை மார்க்கமான பயணிகள் போக்குவரத்தினை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பவைகளாக அரசுப் போக்குவரத்து கழகங்கள் உள்ளன என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால், கடந்த மூன்று ஆண்டு […]

Loading

செய்திகள்

தின கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு திருகோயில் தொழிலாளர்

சென்னை, செப். 1– தமிழ்நாடு கோவில் தொழிலாளர்கள் யூனியன் சென்னை கோட்டத்தின் எழும்பூர் –- திரு.வி.க நகர் கிளையின் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தான ஆலோசனை கூட்டம் சூளை கந்தன் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் வளாகத்தில் கிளை கௌரவத் தலைவர் ஜனார்த்தனம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கௌரவத் தலைவர் வேலாயுதம், சென்னை கோட்டத் தலைவர் எஸ்.தனசேகர், செயலாளர் இரா.ரமேஷ், கொள்கை பரப்பு செயலாளர் க.வெங்கடேசன், பொருளாளர் து.தனசேகர் மற்றும் மாநில மகளிர் […]

Loading