செய்திகள்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் தொழிற்சாலை

ராஜ்நாத் சிங் காணொலி மூலம் தொடங்கி வைத்தார் லக்னோ, மே.12- ஆண்டுக்கு 150 பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் உள்ள புதிய ஏவுகணை தொழிற்சாலையை உத்தர பிரதேச மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் நேற்று […]

Loading

செய்திகள்

5,382 சதுர அடி தொழிற்சாலை கட்டிடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் உடனடி அனுமதி

சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு சென்னை, ஏப்.8- வீடுகளுக்கு வழங்குவதுபோல, இனி சுயசான்றிதழ் முறையில் 5,382 சதுரஅடி தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் உடனடி அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின்போது, துறை யின் அமைச்சர் முத்துசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- * தமிழகத்தில் 2,500 சதுர அடி மனையிடத்தில் 3 ஆயிரத்து 500 சதுர அடி வரை தரைதளம் மற்றும் முதல்தளம் கொண்ட கட்டிடங்களுக்கு […]

Loading

செய்திகள்

பயோ கேஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து: ஒருவர் பலி

சென்னை, பிப். 16– சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பயோ கேஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். மணலி சின்ன சேக்காடு அருகே உள்ள பல்ஜி பாளையத்தில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 5 மண்டலத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் உணவு கழிவுகள், திடக்கழிவு மூலம் (சிஎன்ஜி) பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவில் பயோ கேஸை கண்ட்ரோல் […]

Loading

செய்திகள்

ரூ.3,800 கோடியில் டாடா பவர் ‘சோலார் பேனல்’ தொழிற்சாலை

திருநெல்வேலி, பிப்.7- திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.3,800 கோடியில் ‘சோலார் பேனல்’ தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். திருநெல்வேலி அருகே உள்ள கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு டாடா பவர் சோலார் நிறுவனம் சார்பில் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்வதற்கான தகடுகள் (சோலார் பேனல்) மற்றும் உபகரணங்கள் (மாடுல்) ஆகியவற்றை தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.3,800 கோடி முதலீட்டில் 380 ஏக்கரில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 4 […]

Loading

செய்திகள்

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் அம்ரித் பாரத் ரெயில் பெட்டிகள்

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு சென்னை , ஜன. 11– சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அம்ரித் பாரத் ரெயிலின் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களை பார்வையிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒவ்வொரு பெட்டியாக படுக்கைகள் மற்றும் இருக்கைகளில் ஏறியும், மின் விளக்குகள், பவர் சாக்கெட்டுகள் மற்றும் கழிவறைகள் என அனைத்தையும் ஆய்வு […]

Loading

செய்திகள்

பெண் தொழிலாளர்கள் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தை காப்பகங்கள்

தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை, டிச.20- தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைப்பதற்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 13 சிப்காட் தொழிற்பூங்காக்களில் 63 குழந்தை காப்பகங்கள் பல்வேறு தொழிற்சாலைகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மேலும் புதிதாக 17 குழந்தை காப்பகங்கள் அமைக்க தமிழக அரசு […]

Loading

செய்திகள்

நாட்டில் அதிக தொழிற்சாலைகள்: தமிழகம் முதல் இடம் பிடித்தது

மத்திய அரசு தகவல் சென்னை, அக்.1- 2022–23ம் ஆண்டு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலம் தமிழ்நாடு என்றும் நாட்டில் அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநில பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் தொழிற்துறை குறித்த 2022–23ம் ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாடு தழுவிய அளவில் ஒரு கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 962 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் முன்னணியில் […]

Loading