புதுடெல்லி, ஜன. 31– யமுனை நதி நீர் விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். டெல்லிக்கு தண்ணீர் வழங்கும் யமுனை நதியில் அரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாகவும் அமோனியா எனப்படும் விஷம் கலந்திருப்பதை உறுதிப்படுத்தியதாகவும் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பிரதமர் மோடி, அரியாணா முதல்வர் நைப் சிங் சைனி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் […]