செய்திகள்

சோழபுரம் புனித ஜஸ்டின் மகளிர் கல்லூரி, சாந்தா கல்வியியல் கல்லூரி முன் நின்று செல்லும் பஸ்கள்

அமைச்சர் சிவசங்கர் தகவல் சமூக வலைதள செய்திகளுக்கு மறுப்பு சென்னை, ஜன.30– முதலமைச்சரின் உத்தரவுப்படி, சிவகங்கை மாவட்டம், சோழபுரம், புனித ஜஸ்டின் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக பேருந்துகள் தொடர்ந்து நின்று செல்கின்றது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– முதலமைச்சர், கடந்த 22.1.2025 அன்று சிவகங்கை மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த போது, சிவகங்கை- திருப்பத்துார் […]

Loading

செய்திகள்

கார் டயர் வெடித்து விபத்து:9 மாத குழந்தை பலி

சேலம், அக். 26 சேலம்- – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானத்தில் 9 மாத குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் – -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த காரின் டயர் திடீரென வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மேம்பால சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்து 9 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. குழந்தையின் பெற்றோர்கள் […]

Loading

செய்திகள்

14-ந் தேதிக்குள் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகளை அகற்றாவிட்டால் அபராதம்

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை சென்னை, அக்.5- சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈரடுக்கு மேம்பாலத்துடன் பறக்கும் சாலை அமைக்கும் பணிக்காக கூவம் ஆற்றில் தூண்கள் அமைத்து வருகிறது. இந்த பணிக்காக கூவம் ஆற்றின் குறுக்கே பல இடங்களில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இது தொடர்பான புகாரை தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், செப்டம்பர் 30-ந் தேதிக்குள் கூவம் ஆற்றில் […]

Loading