செய்திகள் முழு தகவல்

ஆந்திரா, தெலுங்கானாவில் தொடரும் கனமழையால் 140 ரெயில்கள் ரத்து

ஐதராபாத், செப் 2 ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்ததையடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட விஜயவாடா நகருக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மீட்பு, நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.தொடரும் கனமழையால் 140 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறியதை அடுத்து, ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா மாநிலங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. விஜயவாடா, குண்டூர், கிருஷ்ணா, அமராவதி, மங்களகிரி, […]

Loading

செய்திகள்

‘நீட்’ தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்

8 மாநில முதலமைச்சர்களுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூன்.29- ‘நீட்’ தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற 8 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி, இமாசலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநில முதலமைச்சர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மருத்துவக் கல்வியின் எதிர்காலம் மற்றும் லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்களின் வாழ்நாள் […]

Loading