செய்திகள்

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் குடமுழுக்கு விழா

தென்காசி, ஏப். 7– தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் முடிந்து, இன்று விழா விமரிசையாக தொடங்கியது. கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் முன்னிலையில் யாக சாலை பூஜை நடைபெற்று வந்தன. கோவிலில் கும்பாபிஷேகத்துக்காக பல திருப்பணிகள் செய்யப்பட்டன. […]

Loading

செய்திகள்

தென்காசியில் தொடர் மழை: குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம்

தென்காசி, டிச.13– தென்காசி மாவட்டத்தில் தொடர் கனமழையால் குற்றாலம் அருவிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் நேற்று முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் நேற்று முதலே அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மெயின் அருவியில் தடுப்புகள் உடைந்து பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை […]

Loading

செய்திகள்

48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது

நெல்லைக்கு இன்று ரெட் அலர்ட் சென்னை, டிச. 13– 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தென் தமிழகத்தில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நேற்று மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில்‌ நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில்‌, மேற்கு திசையில்‌ […]

Loading