சென்னை, ஜன. 4: புற்றுநோய் போன்றவற்றுக்கும் சித்த மருத்துவ முறையில் தீர்வு இருப்பதால், அவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ‘குணப்படுத்த முடியாததாக கருதப்படும் நோய்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய சித்த மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ள இளம் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்’ என்று துணை ஜனாதிபதி கூறினார். சித்த மருத்துவத்தின் தந்தை என போற்றப்படும் அகத்தியரின் பிறந்த தினத்தையொட்டி ஆண்டுதோறும் சித்தா தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மத்திய ஆயுஷ் […]
![]()










