செய்திகள்

சித்த மருத்துவ மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை, ஜன. 4: புற்றுநோய் போன்றவற்றுக்கும் சித்த மருத்துவ முறையில் தீர்வு இருப்பதால், அவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ‘குணப்படுத்த முடியாததாக கருதப்படும் நோய்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய சித்த மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ள இளம் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்’ என்று துணை ஜனாதிபதி கூறினார். சித்த மருத்துவத்தின் தந்தை என போற்றப்படும் அகத்தியரின் பிறந்த தினத்தையொட்டி ஆண்டுதோறும் சித்தா தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மத்திய ஆயுஷ் […]

Loading

செய்திகள்

வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மா 50-வது ஜெயந்தி விழா: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புரை

வேலூர், ஜன. 4: ஸ்ரீபுரத்தை உருவாக்கி, தங்ககோயிலை உலகிற்கு வழங்கிய ஸ்ரீ சக்தி அம்மாவின் 50–வது ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த பொன்விழா ஜெயந்தியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சக்தி அம்மாவுக்கு மறியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றினார். அரியூர் மலைக்கோடியில், ஸ்ரீ சக்தி அம்மா தன் தவ வலிமையால் நாராயணி பீடத்தை ஏற்படுத்தி நாராயணிக்கு கோயில் கட்டி சிறப்பித்தார். இந்த நிலையில், தெய்வத்தின் கட்டளையினால் சக்தி அம்மா தெய்வத்தின் […]

Loading

செய்திகள்

பாரதி கனவை நனவாக்குபவர் பிரதமர் மோடி: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை, ஜன. 3: பாரதியின் கனவை நனவாக்கு பவராக மோடி செயல்படுகிறார் என்றும், 2047-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் உலகளவில் முதல் இடத்தை இந்தியா எட்டும் என்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே தலைமை தாங்கினார். புதிய நீதிக்கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். விழாவில், துணை […]

Loading

செய்திகள்

உடல்நலக்குறைவு காரணமாகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா: அமித்ஷா விளக்கம்

புதுடெல்லி, ஆக. 25– ”உடல்நலக் குறைவு காரணங்களுக்காகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். வேறு காரணம் இல்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார். உடல் நலனை முன்னிட்டு மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்து ஜனாதிபதி திரவுபதிக்கு அதுபற்றி ராஜினாமா கடிதம் ஒன்றையும் அவர் வழங்கினார். இதேபோன்று […]

Loading

செய்திகள்

இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகிறார்

புதுடெல்லி, ஆக. 22– இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் (24–ந்தேதி) தமிழகம் வரவிருக்கிறார். வருகிற செப்டம்பர் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர கவர்னரும், தமிழகத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து தெலுங்கானாவைச் சேர்ந்தவரும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி ‘இந்தியா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். […]

Loading

செய்திகள்

‘இந்தியா’ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மிகச்சரியான தேர்வு: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஆக.20-– ‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்சன் ரெட்டியை அறிவித்திருப்பது மிகச்சரியான தேர்வு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- ‘இந்தியா’ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டிக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, ஆக. 18– துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அவர் […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுடெல்லி, ஆக.18- துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் (வயது 68) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனா திபதிக்கு அவர் கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

துணை ஜனாதிபதி போட்டியில் நட்டா, ஹரிவன்ஷ்

தலையங்கம் இந்திய அரசியலில் ஒரு எதிர்பாராத திருப்பமாக, மாண்புமிகு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், தனது ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தன்கர், தனது ஐந்து ஆண்டு பதவிக் காலம் (2022 ஆகஸ்ட் முதல் 2027 வரை) நிறைவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்ததன் மூலம், வி.வி.கிரி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் போன்ற ஒரு சில துணை […]

Loading