செய்திகள்

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து

ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி கான்பூர், மே 5– உத்தரப்பிரதேசத்தில் 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். கான்பூரில் உள்ள சமான்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டிடத்தின், முதல் 2 தளங்களில் ஷூ தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷூ தயாரிப்பு நிறுவனத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியதால், அப்பகுதியில் கரும்புகை […]

Loading

செய்திகள்

ஜெருசலேம் அருகே காட்டுத் தீ !

பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம் ஜெருசலேம், மே 1– ஜெருசலேம் அருகே காட்டுத்தீ பரவியதால், அப்பகுதியில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது. கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக தீ விரைவாக பரவி வருகிறது. ஜெருசலேம் அருகே காட்டுத் தீ பற்றியதில், பல கிராமங்கள் அபாயத்தில் உள்ளன. ஜெருசலேமிலிருந்து டெல் அவிவ் பகுதிக்கு செல்லக்கூடிய பிரதான சாலையோரம் தீ கட்டுக் கடங்காமல் பல அடி உயரத்திற்கு […]

Loading

செய்திகள்

கோல்கட்டா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து:

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி கோல்கட்டா, ஏப்.30 கோல்கட்டாவில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகினர். புர்ராபஜார் மெச்சுவா பழச்சந்தை பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த ஊழியர் ஒருவர் தப்பிக்க எண்ணி, மேலிருந்து குதித்து இறந்தார். தீ விபத்து அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை அவர்கள் அணைக்கும் பணியில் […]

Loading

செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத் தீ: 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜன. 23– அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 30 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அண்மையில் காட்டுத்தீ பரவியது. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரிடரால் இறந்திருக்கிறார்கள். 12,000 கட்டிடங்கள் உள்படப் பல கட்டுமானங்கள் சேதமடைந்தன. 1.80 லட்சம் பேர் வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டார்கள். 163 சதுர கிலோ […]

Loading