மேலும் 5 பேர் கவலைக்கிடம் ஐதராபாத், மே 18– ஐதராபாத் மாநிலத்தில் உள்ள மீர்சௌக் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 17 ஆக அதிகரித்துள்ளது. ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள சார்மினார் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 குழந்தைகள், 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 17 பேர் இன்று காலை வரையில் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே மூன்று பேர் […]