செய்திகள்

மகாராஷ்டிராவில் பரவும் நரம்பியல் நோய் பாதிப்பு: புனேவில் ஒருவர் உயிரிழப்பு

தீவிர சிகிச்சை பிரிவில் 101 பேர் அனுமதி மும்பை, ஜன. 27– மகாராஷ்டிராவில் ‘கில்லியன் பார் சிண்ட்ரோம்’ என்ற நரம்பியல் நோய் பாதிப்பு பரவி வருகிறது. இதுவரை 101 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புனேவில் ஒருவர் உயிரிழிந்திருப்பதாக முதற்கட்ட மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே சுற்றுவட்டார பகுதிகளில், ‘கில்லியன் பார் சிண்ட்ரோம்’ என்ற நரம்பியல் கோளாறு கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் […]

Loading

செய்திகள்

தரமற்றதாக அறிவிக்கப்பட்ட 53 மருந்துகள் தமிழ்நாட்டில் பயன்படுத்துவதில்லை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, செப். 28– மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள, தரமற்ற 53 வகையான மருந்துகளை தமிழ்நாட்டில் பயன்படுத்துவது இல்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து 28 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:– இந்த ஆண்டு பிப்ரவரி […]

Loading