செய்திகள்

மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன்; போராட்டத்தை கைவிட மாட்டேன்: கமலா ஹாரீஸ் பேச்சு

நியூயார்க், நவ. 07– அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், எனது போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கமலா ஹாரீஸ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், அதில் டொனால்ட் டிரம்ப் மிக அபாரமாக வெற்றி பெற்றார் என்பதும், இன்னும் ஒரு சில நாட்களில் அவர் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அனைத்து கருத்துக்கணிப்புகளும் கமலா ஹாரிஸ் வெற்றி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இந்தி அடுத்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் தலைமை நீதிபதி தகவல்

டெல்லி, செப். 20 உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்படுவதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரமடைந்த 1947 ஆம் ஆண்டுமுதல் உச்சநீதிமன்றம் வழங்கிய சுமார் 37,000 தீர்ப்புகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக மொழிபெயர்ப்புகள் நடந்து வருவதாகவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மேலும் கூறியதாவது:– தமிழில் மொழிபெயர்ப்பு ‘அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது […]

Loading

செய்திகள்

நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி விவகாரத்திற்கு ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சென்னை, செப். 20 நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி விவகாரத்தில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது நாயக்கனேரி ஊராட்சி. இந்த ஊராட்சியின் மன்றத் தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த இந்துமதி என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து இந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர் செல்வராஜ் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். […]

Loading