இந்தியா 76! செய்திகள் முழு தகவல்

ஏப்ரல் முதல் ‘கலைமகள்’ யூடியூப் சேனல்

சென்னை, நவ. 2 “கலைமகள்- யூடியூப் சேனலை அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் முதல் கொண்டு வரலாம் என்கிற எண்ணம் உள்ளது. இதேபோல் டெல்லியில் திருக்குறள் களஞ்சியம் நூலினை வெளியிடும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜனவரி மாதம் மூன்றாம் வாரம் கலைமகளின் 94வது ஆண்டு விழாவை சென்னையில் சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளனர். விழாவில் மூன்று தமிழ் ஆளுமைகள் பாராட்டப்படுவதுடன் “கலை மகள்” பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட எண்ணி உள்ளோம்” என்று பதிப்பாளர் பி […]

Loading

இந்தியா 76! செய்திகள் நாடும் நடப்பும்

அகல் விளக்குகள் செய்து அசத்தினார் ராகுல் காந்தி

புதுடெல்லி, நவ. 2 ராகுல் காந்தி அகல் விளக்கு செய்யும் குடும்பம் ஒன்றைச் சந்தித்தார். பின்னர் அவர்களோடு சேர்ந்து தான் செய்த அகல் விளக்குகளை தனது தாய் மற்றும் சகோதரிக்கு கொடுப்பதற்காக வாங்கிச் சென்றார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தனது இந்திய ஒற்றுமை பயணத்துக்கு பின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தி வருகிறார். குறிப்பாக விவசாயிகள், செருப்பு தைப்பவர், லாரி-–பஸ் டிரைவர்கள், முடி […]

Loading

செய்திகள்

தீபாவளி விற்பனை: தமிழகம் முழுவதும் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

சென்னை, அக். 24– தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.மேலும் தற்காலிக பட்டாசு கடைகளும் திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்கு கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத்துறை அமல்படுத்தியுள்ளது. பட்டாசுக் கடைகளை ஒழுங்குப்படுத்துவதற்காக தீயணைப்புத்துறை இயக்குனரும், டி.ஜி.பி.யுமான ஆபாஷ்குமார் மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி […]

Loading

செய்திகள்

தீபாவளி: உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

சென்னை, அக்.23– தீபாவளி பண்டிகையையொட்டி, உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனது. தமிழ்நாட்டின் மையப்பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடப்பது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற சந்தைக்கு தியாகதுருவம், திருக்கோவிலூர் ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடுகளின் விற்பனை களைகட்டியது. காலை […]

Loading

செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை, அக்.21– தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து 14 ஆயிரத்து 016 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 31–ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள், […]

Loading

செய்திகள்

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு

சென்னை, அக். 19– தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் (நவம்பர் 1–ந்தேதி) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் தொடர் விடுமுறை எடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருவதால், மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று பள்ளி, கல்லூரி மற்றும் […]

Loading