செய்திகள்

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வு காலப் பயன்களை வழங்க ஓ.பி.எஸ்.வலியுறுத்தல்

சென்னை, அக். 25 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு காலப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பொதுவாக, அரசுப் பணியிலிருந்தோ, பொதுத் துறை நிறுவனங்களிலிருந்தோ அல்லது தனியார் நிறுவனங்களிலிருந்தோ ஓய்வு பெறும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, ஓய்வு பெறும் தினம் அன்றே, அவர்களுக்கு உண்டான வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, […]

Loading

செய்திகள்

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத செயலிழந்த தி.மு.க. அரசு

முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி ஊட்டி, ஜூன் 22– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராய விவகாரத்தில் நேரடியாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எல்.முருகன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார். அவருக்கு பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த […]

Loading