சென்னை, அக். 27– சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் திருவான்மியூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து திருவான்மியூர், காமராஜர் நகர் அருகே கண்காணித்து, மாத்திரைகள் கஞ்சா ஆயில் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த சாந்தனு (39 என்பவரை கைது செய்தனர். மேலும் சாந்தனுக்கு கஞ்சா ஆயில் சப்ளை செய்த பிராங்ளின் […]
![]()




