செய்திகள்

திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சாலையினை ஆறு வழித்தடமாக அகலப்படுத்தும் பணியில் முன்னேற்றம்

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 கிழக்குக் கடற்கரைச் சாலையில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சாலையினை ஆறு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். கிழக்குக்கடற்கரைச்சாலையில், திருவான்மியூர்முதல்அக்கரைவரைஉள்ளசாலையினை, ஆறுவழித்தடமாகஅகலப்படுத்தும்பணிநடைபெற்றுவருகிறது. இப்பணிகளில், நிலஎடுப்பு, மின்சாரவாரியத்தின்பயன்பாட்டுப்பொருட்களைமாற்றியமைத்தல், சென்னைகுடிநீர்வாரியத்தின், குழாய்பதிக்கும்பணிமற்றும்பாதாளச்சாக்கடைஅமைக்கும்பணிகளின்முன்னேற்றம்குறித்து, இன்று (11.09.2024) சென்னை, தலைமைச்செயலகஅலுவலகத்தில், மாண்புமிகுபொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள்துறைஅமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்கள்ஆய்வுமேற்கொண்டார். மாண்புமிகுஅமைச்சர்அவர்கள், வருவாய்த்துறை, சென்னைகுடிநீர்வாரியம், மின்சாரவாரியம்மற்றும்நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகளிடம்இப்பணிகளின்முக்கியத்துவத்தைஎடுத்துரைத்து, பணிகளைவிரைந்துமுடித்திடஅறிவுரைகள்வழங்கினார். வருவாய்த்துறைஅலுவலர்கள், எந்தெந்தபுலஎண்களில்அவார்டுவழங்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாசெய்யப்படவேண்டியபுலஎண்கள்ஆகியவற்றைகேட்டறிந்து, […]

Loading