செய்திகள்

திருவள்ளூரில் சிறுதானிய உணவு பொருள் கண்காட்சி திருவிழா

திருவள்ளூர், நவ. 6 திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நடைபெற்ற மாவட்ட அளவிலான பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழாவில் மகளிர் சுய உதவிகுழுக்களால் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கலெக்டர் டாக்டர். த.பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழாவின் நோக்கம் என்னவென்றால் மக்களிடையே சிறுதானிய உணவுகளை உட்கொள்ளப்படும் சூழ்நிலை மாறிவரும் இந்த […]

Loading

செய்திகள்

பட்டாபிராமில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணி: கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு

திருவள்ளூர், செப். 20 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்திற்குட்பட்ட பட்டாபிராமில் மாவட்ட கலெக்டர் டாக்டர். த.பிரபு சங்கர் ரூ.235 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகரத்தின் குறிப்பாக வடமேற்கு பகுதியின் வளர்ச்சிக்கு அடிப்படை வசதிகளின் தேவை வளர்ந்து வருவதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ரசாணை வெளியிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் பட்டாபிராமில் உள்ள 38.40 ஏக்கர் நிலத்தில் துவங்குவதற்கு திட்டமிடப்பட்டது அதன் அடிப்படையில் முதற்கட்டமாக […]

Loading

செய்திகள்

வங்கி கணக்கில் அதிகளவு பணப் பரிவர்த்தனை:3 இளைஞர்களிடம் அமலாக்கத் துறை விசாரணை

திருவள்ளூர், செப். 12– வங்கிக் கணக்குகளில் அதிக அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது தொடர்பாக பள்ளிப்பட்டு அருகே இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 3 இளைஞர்களிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள குமாரராஜபேட்டை, மோட்டூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்களின் வங்கி கணக்குகளில் அதிகளவில் பண பரிவர்த்தனைகள் நடந்திருப்பது அமலாக்கத் துறையினரின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, இன்று காலை 8.30 மணியளவில், அமலாக்கத் துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர், […]

Loading

செய்திகள்

திருவள்ளூர் மாவட்ட மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடன் உதவி வழங்கினார் அமைச்சர் ஆர்.காந்தி

திருவள்ளூர், செப் 10 திருவள்ளூர் மாவட்டம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.112.54 கோடி மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கான ஆணைகளை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்புக்கான ஆணைகளை வழங்கியதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக […]

Loading