திருவள்ளூர், நவ. 6 திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நடைபெற்ற மாவட்ட அளவிலான பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழாவில் மகளிர் சுய உதவிகுழுக்களால் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கலெக்டர் டாக்டர். த.பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழாவின் நோக்கம் என்னவென்றால் மக்களிடையே சிறுதானிய உணவுகளை உட்கொள்ளப்படும் சூழ்நிலை மாறிவரும் இந்த […]