கதைகள் சிறுகதை

திருப்பம் …! – ராஜா செல்லமுத்து

“எங்கள ஒன்னும் செஞ்சிராதீங்க. உங்களுக்கு என்ன தேவையோ அதை நீங்க எடுத்துட்டு போங்க” என்று தன் இரு கைகளையும் தூக்கிச் சரண்டர் அடைந்தாள் தாரணி “இல்ல உன்ன பார்த்தா எங்களுக்கு சந்தேகமா இருக்கு .போலீஸ்ல போட்டு கொடுத்திட மாட்டியே ?” ” கண்டிப்பா செய்ய மாட்டேன் .என்கிட்ட நிறைய பணம் இருக்கு. உங்களுக்கு எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்க. என்னையும் என் குழந்தையை மட்டும் விட்டுடுங்க “ என்று நடுநிசியில் தன் வீட்டுக்குள் புகுந்த திருடர்களிடம் மன்றாடி கொண்டிருந்தாள் […]

Loading

சிறுகதை

திருப்பம்..! – ராஜா செல்லமுத்து

ஓட்டலுக்குள் நுழைந்த முரளியால் சாப்பிடவே முடியவில்லை .அவன் ஆர்டர் செய்தது. நல்ல அசைவ உணவு தான் என்றாலும் அவனால் அதை ஒப்பிச் சாப்பிட முடியவில்லை. அவன் முன்னால் மீன், கறி, பிரியாணி என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் அவனால் அதை எடுத்து சாப்பிடுவதற்கு என்னவோ பாேல இருந்தது. அவ்வளவு பசியாக இருந்தது. சாப்பிடுவதற்குத் தானே இந்த ஓட்டலுக்குள் நுழைந்தோம் ? ஏன் நம்மால் சாப்பிட முடியவில்லை. மனம் கிடந்து அடித்துக் கொண்டது. எழுந்து போய் விடலாமா? என்று கூட […]

Loading