திருமலை, மே 24– திருப்பதியில் 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக நேற்று காலை முதல் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வைகுண்டம் பக்தர்கள் காத்திருப்பு அறைகள், நாராயணகிரி தங்கும் அறைகள், முழுமையாக பக்தர்களால் நிரம்பி வழிந்தன. கிருஷ்ண தேஜா வட்டத்திலிருந்து சீலாதோரணம் வட்டம் வரை 5 கிலோமீட்டர் வரை பக்தர்களின் வரிசை நீண்டிருந்தது. இதனால் […]
![]()






