செய்திகள்

திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழுவை மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, அக்.4– திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஆந்திரப் பிரதேச அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இரண்டு சிபிஐ அதிகாரிகள், இரண்டு ஆந்திர பிரதேச காவலர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குழுவில் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு […]

Loading

செய்திகள்

திருப்பதி லட்டு விவகாரம்: மனுக்கள் மீது நாளை மறுநாள் சுப்ரீம்கோர்ட் விசாரணை

அமராவதி, செப். 28– திருப்பதி லட்டுப் பிரசாதத்தில் மாடு, பன்றி, மீன் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக, விசாரிக்க கோரியிருந்த மனுக்களை திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை தேவஸ்தானம் சார்பில் கோயிலில் தீட்டு கழிப்பதற்காக பரிகார […]

Loading

செய்திகள்

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட்: சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ

ஐதராபாத், செப். 24– திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் இருப்பதாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார்.ச ந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை […]

Loading

செய்திகள்

சந்திரபாபு நாயுடுவுக்கு ஏழுமலையான் தண்டனை கொடுப்பார்: ரோஜா ஆவேசம்

நகரி, செப் 23 திருப்பதி லட்டு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது்:- திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது நிர்வாக அதிகாரி அல்லது அறங்காவலர் குழு தலைவரின் பொறுப்பு. ஒரு முதல்-மந்திரியாக இருந்த போதிலும் கட்சி அலுவலகத்தில் வைத்து இதை பேசியது எந்தவிதத்தில் நியாயம். 2 மாதங்களுக்கு முன்பு சோதனை செய்த நெய்யில் வனஸ்பதி மட்டுமே கலந்திருந்ததாக கூறிய தேவஸ்தான நிர்வாக […]

Loading

செய்திகள்

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுப்பு

சென்னை, செப். 19– திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றதற்குப் பிறகு, எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்து வருகிறது. குறிப்பாக திருப்பதி கோயில் விவகாரங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயில் விஐபி தரிசன முறைக்கேட்டில் ஒய்.எஸ்.ஆர்.சி கட்சியின் […]

Loading