அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, கனிமொழி நேரில் ஆய்வு சென்னை, ஜன.19– முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:– திருச்செந்தூர் முருகன் கோயிலை ஒட்டி இருக்கக்கூடிய கடற்கரையானது தொடர்ந்து காலநிலை மாற்றத்தினால் கடல் அரிப்புக்கு உள்ளாகி கோயிலுக்கு […]