செய்திகள்

திருச்செந்தூர் முருகர் கோயில் கடல் அரிப்பு

அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, கனிமொழி நேரில் ஆய்வு சென்னை, ஜன.19– முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:– திருச்செந்தூர் முருகன் கோயிலை ஒட்டி இருக்கக்கூடிய கடற்கரையானது தொடர்ந்து காலநிலை மாற்றத்தினால் கடல் அரிப்புக்கு உள்ளாகி கோயிலுக்கு […]

Loading

செய்திகள்

30 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் தெய்வானை யானை நடைப்பயிற்சி

பக்தர்கள் அச்சமின்றி வழிபட்டனர் திருச்செந்தூர், டிச. 18– 30 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் தெய்வானை யானை நடைப்பயிற்சிக்கு சென்றபோது, பக்தர்கள் அச்சமின்றி வழிபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயில், முருகனின் ஆறுபடைக் கோயிலில் ஒன்று. உலகப் புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த 28-ந் தேதி கோயில் யானை தாக்கியதில் யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து யானை தெய்வானை, யானை மண்டபத்தில் வைத்து கால்நடைத்துறை மற்றும் […]

Loading

செய்திகள்

கந்த சஷ்டி விழா: சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர், நவ. 7– இன்று கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா முக்கியமானதாகும். சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்த இடம் என புராணங்களில் […]

Loading

செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 60 அடி தூரத்துக்கு உள்வாங்கிய கடல்

ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் பக்தர்கள் பீதி திருச்செந்தூர், செப். 3– திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே, 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியதால், பக்தர்கள் பீதி அடைந்தனர். தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு முருகனை தரிசனம் செய்கின்றனர். 60 அடி உள்வாங்கிய கடல் நேற்று திருச்செந்தூரில் […]

Loading