திருச்சி, பிப். 7– திருச்சி மணப்பாறை அருகில் 4 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில், பள்ளி தாளாளர் கணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளி முதல்வர் போலீசில் சரணடைந்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணப்பாறைப்பட்டி சாலையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் தாளாளராக இருந்து வருபவர் சுதா. இவரது கணவர் வசந்த். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியின் போது, 4 ஆம் வகுப்பு படித்து வரும் […]