செய்திகள்

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் பலி :

தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் ; ரூ. 10 லட்சம் நிவாரண உதவிக்கு அறிவுறுத்தல் சென்னை, ஏப் 21– திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. இதற்குக் காரணம் தி.மு.க. அரசு என்று குற்றஞ்சாட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

Loading

செய்திகள்

அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த ஓட்டலுக்கு சீல்

திருச்சி, செப். 19– திருச்சி அருகே அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் துறையூரில் சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் காப்பகம், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு தினசரி மதிய உணவிற்காக தமிழக அரசு சார்பில் லட்சக்கணக்கான முட்டைகள் இலவசமாக குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் வங்கிகளின் அருகில் உள்ள […]

Loading