செய்திகள்

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இதுவரை 29 கோடி பேர் புனித நீராடல்

லக்னோ, ஜன. 31– மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 29 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதுவரை சுமார் 29 கோடிக்கும் மேற்பட்டோர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மகா […]

Loading

செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலம் மகா கும்பமேளா துவங்கியது

திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர் எண்ணற்ற மக்களை ஒன்றிணைக்கும்: மோடி வாழ்த்து பிராயாக்ராஜ், ஜன. 13– உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பிரயாக்ராஜ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மகா கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரமாண்ட திருவிழா. இந்துக்கள் கொண்டாடும் பல்வேறு விழாக்களில் மகா கும்பமேளா என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் […]

Loading