செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு காவல் அரணாக தி.மு.க. எப்போதும் இருக்கும்: இப்தார் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேச்சு

சென்னை, மார்ச்.25- இஸ்லாமியர்களுக்கு காவல் அரணாக தி.மு.க. எப்போதும் இருக்கும். பாரதீய ஜனதாவின் சதித்திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தி.மு.க. சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத் தலைவரும், தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான துறைமுகம் […]

Loading

செய்திகள்

அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கும் சாதி வெறி – மதவெறி சக்திகள்

முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை ‘‘சமூகத்தை பிளவுபடுத்துவோரை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்; எதிர்நீச்சல் போட்டு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம்’’ சென்னை, டிச 6– தமிழ்நாட்டில் திராவிட மாடல் திமுக அரசுக்கு அவப்பெயர் உண்ணடாக்க நினைக்கும் சாதிவெறி மதவெறி சக்திகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். ‘‘சமூகத்தை பிளவுபடுத்துவோரை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்; எதிர்நீச்சல் போட்டு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம்’’ என்று அவர் உறுதிபட கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற, தூய்மைப் பணியாளர்களை தொழில் […]

Loading

செய்திகள்

நாட்டில் அதிக தொழிற்சாலைகள்: தமிழகம் முதல் இடம் பிடித்தது

மத்திய அரசு தகவல் சென்னை, அக்.1- 2022–23ம் ஆண்டு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலம் தமிழ்நாடு என்றும் நாட்டில் அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநில பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் தொழிற்துறை குறித்த 2022–23ம் ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாடு தழுவிய அளவில் ஒரு கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 962 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் முன்னணியில் […]

Loading