செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு

புதுடெல்லி, மே 14– ‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் ஆகியோர் சந்தித்து பேசினர். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் சூட்டி, நம் ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் அங்குள்ள 9 பயங்கரவாத தளங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன. எல்லைக்கோட்டை தாண்டாமல் […]

Loading

செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் போர்ப்பதற்றம் எதிரொலி: ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகை ரத்து

திருவனந்தபுரம், மே.10- வைகாசி மாத பூஜையை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 19-ந் தேதி சபரிமலைக்கு வர இருப்பதாக கேரள உள்துறைக்கு கடந்த 6-ந் தேதி தகவல் வந்தது. அவர் பம்பையில் இருந்து இருமுடி கட்டி பாதயாத்திரையாக சன்னிதானம் செல்வதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு உள்பட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வந்தது. ஜனாதிபதியின் வருகையையொட்டி சபரிமலையில் வருகிற 18 மற்றும் 19-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு […]

Loading

சினிமா செய்திகள் நாடும் நடப்பும்

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது:

ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார் புதுடெல்லி, ஏப்.29- நடிகர் அஜித்குமார் உட்பட, 71 பேருக்கு பத்ம விருதுகளை, டெல்லியில் நேற்று நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். கலை, அறிவியல், இலக்கியம், வர்த்தகம், மருத்துவம், சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்தவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு அடுத்த நிலையிலான இந்த உயரிய விருதுகள் இந்த ஆண்டுக்காக […]

Loading

செய்திகள்

கா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடல்!

புதுடெல்லி, பிப். 10– உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு புனித நீராடினார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கும்பமேளாவில் பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித […]

Loading

செய்திகள்

வெலிங்டன் ராணுவ வீரர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துரையாடல்

ஊட்டி, ஜன. 28– ராணுவ தளவாட உற்பத்தியில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, 4 நாள் பயணமாக நேற்று காலை டெல்லியிலிருந்து விமானத்தில் கோவை வந்து, காரில் சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியே மதியம், 12:30 மணிக்கு, ஊட்டி ராஜ் பவனுக்கு வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார். நேற்று அங்கேயே தங்கி […]

Loading

செய்திகள்

4 நாள் பயணமாக தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவையிலிருந்து கார் மூலம் ஊட்டி சென்றார் ஊட்டி, நவ. 27– 4 நாள் அரசு முறைப் பயணமாக புதுடெல்லியிலிருந்து கோவை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு, அங்கிருந்து கார் மூலம் ஊட்டி சென்றார். ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதையொட்டி […]

Loading

இந்தியா 76! செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

புதுடெல்லி, அக் 25 சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னாவை சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து உள்ளார். இந்த தகவலை மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் நேற்று வெளியிட்டார். அதன்படி நாட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நவம்பர் 11-ந்தேதி பதவியேற்கிறார். அவர் அடுத்த ஆண்டு (2025) […]

Loading

செய்திகள்

ஆப்பிரிக்க நாடுகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசு முறைப் பயணம்

நாக்சாட், அக். 17– ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 நாடுகளுக்கு அவர் சுற்றுப் பயணம் சென்றுள்ளார். இந்த பயணத்தின் முதல் பகுதியாக, கடந்த 13-ந்தேதி அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகருக்கு சென்றடைந்த ஜனாதிபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் மற்றும் அவருடைய அமைச்சரவை உறுப்பினர்கள் வரவேற்றனர். அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி […]

Loading