திண்டிவனம், மே 16– பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நிறுவனர் ராமதாஸ் தலைமயில் திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வெறும் 15 பேர் மட்டுமே பங்கேற்றனர். பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலே மோதல் […]