செய்திகள்

அரசு மருத்துவமனையில் இறந்த தாயின் உடலை 15 கி.மீட்டர் சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற மகன்

திருநெல்வேலி, ஜன. 25– திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த தாயின் உடலை அவரது மகன் 15 கி.மீ. தூரம் சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வடக்கு மீனவன்குளம் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெபமாலை. இவரது மனைவி சிவகாமியம்மாள் (60). இவர்களது மகன் பாலன் (38). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சிவகாமியம்மாளுக்கு கடந்த 11–ந் தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Loading

இந்தியா 76! செய்திகள் நாடும் நடப்பும்

அகல் விளக்குகள் செய்து அசத்தினார் ராகுல் காந்தி

புதுடெல்லி, நவ. 2 ராகுல் காந்தி அகல் விளக்கு செய்யும் குடும்பம் ஒன்றைச் சந்தித்தார். பின்னர் அவர்களோடு சேர்ந்து தான் செய்த அகல் விளக்குகளை தனது தாய் மற்றும் சகோதரிக்கு கொடுப்பதற்காக வாங்கிச் சென்றார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தனது இந்திய ஒற்றுமை பயணத்துக்கு பின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தி வருகிறார். குறிப்பாக விவசாயிகள், செருப்பு தைப்பவர், லாரி-–பஸ் டிரைவர்கள், முடி […]

Loading