சென்னை, மார்ச் 6- சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே செயல்பட்டு வரும் 16 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளத்தாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை, மார்ச் 6- சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே செயல்பட்டு வரும் 16 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளத்தாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை, பிப்.1– தாம்பரம் -– செங்கல்பட்டு இடையே, 4வது புது ரெயில் பாதை 1,165 கோடி ரூபாயில் செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை, ரெயில்வே வாரியத்துக்கு தெற்கு ரெயில்வே அனுப்பியுள்ளது. சென்னை -– செங்கல்பட்டு ரெயில் பாதை, தென் மாவட்டங்களுக்கு செல்ல பிரதான பாதையாக இருக்கிறது. இவற்றில், 50க்கும் மேற்பட்ட விரைவு ரெயில்கள், 250க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னை – கடற்கரை –- செங்கல்பட்டு தடத்தில் ஒரு நாளைக்கு 3.5 லட்சம் பயணியர் […]
அமைச்சர் அன்பரசன் நேரில் ஆய்வு சென்னை, டிச. 5– தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் பலியானார்கள். சென்னை தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டுக்குட்பட்ட காமராஜ் நகர் கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இதனை அறியாமல் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் […]
தாம்பரம் – கடற்கரை இடையே ரெயில்கள் ரத்து: மக்கள் அவதி சென்னை, நவ. 17– தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே […]
பல்லாவரம், நவ. 6– தாம்பரம் தனியார் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் 4 மாணவர்களை கைது செய்தனர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களில் பலர் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று காலை முதல், தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட […]
சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக ஏற்பாடு சென்னை, நவ.1– தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக காட்டாங்கொளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட கடந்த 28–ந்தேதியே பயணம் செய்ய தொடங்கிவிட்டார்கள். சென்னையில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால் பஸ்கள், ரெயில்களில் வழக்கத்தைவிட […]