செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக ஸ்டாலின் தலைமையில் நாளை பேரணி

பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்க அழைப்பு சென்னை, மே 9– பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், எனது தலைமையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பேரணியை நாளை […]

Loading

செய்திகள்

பிரதமருடன் விமானப்படை தலைமை தளபதி சந்திப்பு

புதுடெல்லி, மே 4– இந்தியா- – பாகிஸ்தான் பதட்டத்துக்கு இடையே இந்திய கடற்படை அரபிக் கடலின் பல்வேறு பகுதிகளில் போர் பயிற்சியை துவக்கி உள்ளது. இந்த நிலையில் விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங், பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். காஷ்மீரில் கடந்த மாதம் 22-ந்தேதி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் ஆதரவு வகையில் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதை இந்திய […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் சென்னை, ஏப்.18- தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. அனைத்து அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அமைச்சரவை கூட்டம் நிறை வடைந்ததும் தலைமைச் செயலக வளாகத்தில் தொழில்துறை […]

Loading

செய்திகள்

கடலூரில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி:

கடலூர், ஏப்.18- கடலூரில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், ஒரு சிறந்த விடியலின் மாற்றங்களை நோக்கி பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னேற்றும் வகையில் […]

Loading

செய்திகள்

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் சிபி ஆதித்யா வழங்கினார்

கடலூர், நவ. 5 கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் திங்கள் கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 462 […]

Loading