சுந்தரம் ஜாதகம் பார்த்தால் ஒரு துளி தப்பாது. அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடக்கும் என்று ஊருக்குள் அப்படி ஒரு பேர் இருந்தது. சுந்தரம் ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தவர்கள் . எல்லாம் இன்று ஓஹோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஜாதகப் புத்தகத்தை எடுத்து நெற்றியைச் சுருக்கி, அதிலிருப்பவைகளை எல்லாம் உள்வாங்கி ஆண், பெண் இருவரின் ஜாதகத்தை ஒப்பிட்டு சொல்லும் அழகே அழகு படைத்தவனே சொல்வது போல் இருக்கும். தமிழ்நாடு மட்டுமல்ல. உலகம் […]