செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

நீட் தேர்வு பயம் : தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை

சென்னை, மே 4– நீட் தேர்வு பயத்தில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மாணவி கயல்விழி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும், நீட் தேர்வு முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி […]

Loading

செய்திகள்

கணவருடன் தகராறு: சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சென்னை, சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா (வயது 28). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது ‘கயல்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். சின்னத்திரை நடிகை அமுதா தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா கழிவறையை […]

Loading

செய்திகள்

மதுரையில் கணவன் – மனைவி தற்கொலை : மகனுக்கு தீவிர சிகிச்சை

வறுமையின் கொடுமை ! மதுரை, ஏப். 18– வறுமையின் கொடுமை தாங்கமுடியாமல் குடும்பத்துடன் விஷம் அருந்திய 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை அனுப்பானடி தாயுமான தெருவில் வசித்து வந்தவர் ஜீவகுமாரி. இவருடைய மகள் இன்பலட்சுமி (வயது 13), மகன் தனசிங்க பெருமாள் (வயது 10). கணவரை இழந்த ஜீவகுமாரி கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்த சூழலில், இதய நோயால் பாதிக்கப்பட்ட ஜீவகுமாரி […]

Loading

செய்திகள்

தேர்வு பயம்: சென்னையில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

சென்னை, ஏப். 10– சென்னை குன்றத்தூரில் தேர்வு பயத்தில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர், அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. குன்றத்தூரில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் திவ்யதர்ஷினி (15), குன்றத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது திவ்யதர்ஷினி […]

Loading

செய்திகள்

கடன் தொல்லை: சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

சேலம், ஜன. 28– கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாவட்டம் அரிசி பாளையம், முத்தையாளர் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். 45 வயதான இவர் வெள்ளி தொழில் புரிந்து வருகிறார். இவரது மனைவி ரேகா, 15 வயது மகள் ஜனனி. வீடு கட்டுவதற்காக வங்கியில் பால்ராஜ் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளித் தொழில் நலிவடைந்ததால் சரிவர கடன் […]

Loading

செய்திகள்

ராக்கிங்: திருப்பூரில் கல்லூரி மாணவன் தற்கொலை

திருப்பூர், ஜன. 5– திருப்பூரில் கல்லூரி மாணவன் ‘ராக்கிங்’ கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் பச்சையப்பன் நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி வேலுமணி. இவர்களது மகன் சத்யநாராயணன் (வயது 21) . கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் சத்ய நாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் […]

Loading

செய்திகள்

கோவில்பட்டியில் கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் கடிதம் எழுதிவைத்து தற்கொலைக்கு முயற்சி

கோவில்பட்டி, டிச. 12– தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 9-ந்தேதி கருப்பசாமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுவனை […]

Loading

செய்திகள்

குஜராத்தில் பாஜக மகளிரணி தலைவி தூக்கிட்டு தற்கொலை

சூரத், டிச. 03– குஜராத்தில் பாஜக மகளிர் அணி தலைவி தீபிகா படேல், சூரத்தின் பிம்ராட் பகுதியிலுள்ள வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். குஜராத் மாநிலம், சூரத்தில் பாஜக மகளிர் அணி தலைவி தீபிகா படேல் (வயது 30) சூரத்தின் பிம்ராட் பகுதியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் தீபிகா பிணமாக மீ்ட்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை கூறுகையில், […]

Loading

செய்திகள்

குடும்பத் தகராறு: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை

வாழப்பாடி, நவ. 26– வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி ஊராட்சி நெய்யமலை அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரவி (35). இவரது மனைவி மாதம்மாள்(30). இத்தம்பதியருக்கு மனோரஞ்சனி (7), நித்தீஸ்வரி(3), என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மாதம்மாள் தற்போது கருவுற்று இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததால், […]

Loading

செய்திகள்

கூட்டணி என்பது தற்கொலைக்குச் சமம்; 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: சீமான் அறிவிப்பு

திருச்சி, நவ. 18– கூட்டணி என்பது தற்கொலைக்குச் சமம். வரும் தேர்தலில் நாங்கள் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என்று சொல்வதாக கூறிவருகிறார். என்னுடன் ஒருமுறை வாருங்கள். நானும் ஆய்வுக்குப் போகிறேன். இந்த மனுக்களைக் கொடுத்துவிட்டு, கவலை, கண்ணீரோடு மக்கள் கதறுவதை […]

Loading