கதைகள் சிறுகதை

தரிசனம்..! – ராஜா செல்லமுத்து

” நான் அப்பவே சொன்னேன் சீக்கிரம் வான்னு. நீ தான் கேட்கல. இப்ப பாரு எவ்வளவு கூட்டம் இருக்குன்னு. அதுவும் வெயில் வேற. இந்த கூட்டத்தில் நின்னு என்னைக்கு சாமி தரிசனத்தை பார்க்கிறது ? “ என்று அலுத்துக் கொண்டான் வேங்கடசாமி. ” இல்ல , கண்டிப்பா தரிசனத்துக்கு போய் சேந்துரலாம் .நீ நில்லு” என்று அவனை சமாதானப்படுத்தினான் கார்த்திகேயன் .இருவரும் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். பிரகாரத்திற்கு முன்பாக வெட்ட வெளியில் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. […]

Loading

செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதியோர், குழந்தைகள் விரைவாக தரிசனம் செய்ய தனிப்பாதை

சபரிமலை, நவ. 18– சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமமின்றியும் தரிசனம் செய்யும் வகையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த ஆண்டு மண்டல கால பூஜைக்காக கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக 70 ஆயிரம் பேரும், உடனடி தரிசனம் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 18ம் படி வழியே நிமிடத்துக்கு 80 பக்தர்கள் ஏறிச் செல்கின்றனர். படிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக ஏறவும், […]

Loading

செய்திகள்

சிருங்கேரி விதுசேகர பாரதி சுவாமிகள் காஞ்சிபுரம் கோவில்களில் தரிசனம்

சென்னை, அக். 28 சிருங்கேரி சங்கராசாரியர் விதுசேகர பாரதி சுவாமிகள் காஞ்சிபுரம் கோயில்களில் தரிசனம் செய்தார். சிருங்கேரி சங்கராசாரியார் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வருகை புரிந்தார். காஞ்சிபுரம் குளக்கரை மாரியம்மன் கோயில் அருகில் அவருக்கு பக்தர்கள் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், காஞ்சிபுரம் சாலை தெருவில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா பீடத்தின் கிளைக்கு வருகைபுரிந்தார். நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். கோயில் நிர்வாகத்தின் சார்பில், அவருக்கு பூரண கும்ப […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் விதவிதமான 50 ஆயிரம் வினாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

இன்று வினாயகர் சதுர்த்தி கோலாகலம் கோவில்களில் வரிசையில் நின்று தரிசனம் சென்னை, செப்.7– தமிழகம் முழுவதும் இன்று வினாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவிதமான வினாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபட்டனர். கோவில்களில் வினாயகருக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு விசேஷ அலங்காரம், பூஜைகள் நடந்தன. எல்லா கோவில்களிலும் ‘கியூ’வில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தார்கள். வீட்டில் பூஜை செய்ய சாலைகளில் விற்கப்பட்ட களிமண் வினாயகர் சிலைகளை பக்தர்கள் குழந்தைகளுடன் குதூகலமாக வாங்கி சென்றதை […]

Loading