செய்திகள்

விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்ப பெரம்பலூர் தமிழ் விஞ்ஞானி சக்திகுமார் சாதனை திட்டம்

அறிவியல் அறிவோம் விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையம் உருவாக்க பெரம்பலூர் தமிழ் விஞ்ஞானி சக்திகுமார் சாதனை திட்டம்தீட்டி செயலாக்கிவருகிறார். விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் முயற்சியில் இறங்கியுள்ள அவர் சென்னை ஸ்டார்ட் அப் Orbit Aid, என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளார். யுனிகார்ன் இந்தியா வென்சர்ஸ் இடம் இருந்து முதன்மை விதை நிதியாக 1.5 மில்லியன் டாலர் பெற்றுள்ளது. சிறு வயது முதலே விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்தவர் பெரம்பலூரைச் சேர்ந்த சக்திகுமார். […]

Loading

செய்திகள்

700 ஆண்டு பழமையான ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வரும் சித்த மருத்துவர் ஞானசௌந்தரம்

*மருத்துவம் செய்ய மூலிகைகள் தேவை *வளர்ப்பதற்கு போதிய இடம் இல்லை *மூலிகை வளர்க்க தரிசுநிலங்களை தாருங்கள் *முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை தமிழ் மக்களின் பாரம்பரியச் சொத்தான சங்க இலக்கியம் என்கிற பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் நீண்ட நெடுங்காலமாக அறியப்படாமல் மறைந்து கிடந்தது. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர் ஊர் ஊராக சென்றுஓலைச்சுவடிகளை திரட்டி அவற்றை பதிப்பித்தார். இல்லையென்றால் இந்த இலக்கியங்களை வாசிக்கும் பாக்கியம் தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு கிட்டாது போயிருக்கும். சங்க இலக்கியங்கள், காவியங்கள் என 1878ஆம் ஆண்டு தொடங்கி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இந்தி அடுத்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் தலைமை நீதிபதி தகவல்

டெல்லி, செப். 20 உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்படுவதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரமடைந்த 1947 ஆம் ஆண்டுமுதல் உச்சநீதிமன்றம் வழங்கிய சுமார் 37,000 தீர்ப்புகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக மொழிபெயர்ப்புகள் நடந்து வருவதாகவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மேலும் கூறியதாவது:– தமிழில் மொழிபெயர்ப்பு ‘அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது […]

Loading