கதைகள் சிறுகதை விழாக்கள்

பொங்கல் விழா… ராஜா செல்லமுத்து

ஐந்து நாட்கள் நடக்கும் பொங்கல் திருவிழாவிற்காக வெளியூரிலிருந்த ஆட்கள் எல்லாம் கிராமத்தில் வந்து குவிந்தார்கள். தொடர் விடுமுறை என்பதால் எல்லோருக்கும் கொண்டாட்டம். உற்சாகம். காப்புக்கட்டில் ஆரம்பிக்கும் பொங்கல், காணும் பொங்கல் முடிவடையும் வரை அந்த ஊரே சந்தோசமாக இருக்கும். கட்டுக்கட்டாகக் கரும்புகள், வீட்டுக்கு வீடு பொங்கல் என்று யார் எந்த வீட்டிற்குள் நுழைந்தாலும் விருந்து போல சாப்பிட்டு விட்டு வரலாம் என்ற விருந்தோம்பலில் பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது. ஐந்து நாட்களுக்கும் ஐந்து புது […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை…….மாங்கனித் திருவிழா..!- விழா 25….. ! ராஜா செல்லமுத்து

திரும்பிய பக்கமெல்லாம் திருவிழாவாகக் கட்சி தந்த மாங்கனித் திருவிழாவில், ராதாகிருஷ்ணனை தேடிக் கொண்டிருந்தார்கள். ” சீக்கிரம் அந்தக் காெலைக் குற்றவாளியக் கண்டுபிடிக்கல. நமக்கு கெட்ட பெயர் வந்திரும். எப்பாடுபட்டாவது ,அந்தக் கொலைகாரப் பயல புடிச்சா தான், நமக்கு போலீஸ்ங்கிற பேரு. இல்ல வேற மாதிரி ஆயிரும் “ என்று கங்கணம் கட்டித் தேடிக் கொண்டிருந்தார்கள் காவல் துறையினர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் நடக்கும் மாங்கனித் திருவிழா ரொம்ப விசேஷமாக நடந்து கொண்டிருக்கும் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

காதல் பாடம் – ஓட்டேரி செல்வகுமார்

சுபாஷ் + பிரியங்கா இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள். சுபாசுக்கு பிரியங்கா மேல் ஒரு கண் இருக்கத்தான் செய்தது. அவளின் நேர்த்தியான தலைமுடி அழகும் வட்ட வடிவ முக அழகும் சிரிக்கும் போது பளிச்சென்று தெரியும் அவள் பல்லழகும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது சுபாஷ் பிரியங்கா வகுப்பறையில் பெரும் பகுதி சந்தித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர இருவரும் நண்பர்களாக இல்லை; காதலர்கள் ஆகவும் மாறவில்ல ஏதோ சும்மா பேருக்கு ஒன்றாக வகுப்பில் […]

Loading