செய்திகள்

இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் நிரப்பப்படும் பணியிடங்கள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஆக. 29– போதையில்லா தமிழ்நாடு இயக்கத்திற்கு ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் வல்லுனர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை. சமூகநீதிக்கு எதிரான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: போதையில்லா தமிழ்நாடு இயக்கத்திற்கு ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் வல்லுனர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை: இதுவா திராவிட மாடல் சமூகநீதி? தமிழ்நாட்டில் உள்துறை மற்றும் மதுவிலக்கு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள போதையில்லா தமிழ்நாடு […]

Loading

செய்திகள் முழு தகவல்

உலகையே அச்சுறுத்தும் குரங்கம்மை: பரவுவது எவ்வாறு; அறிகுறிகள் என்ன?

இந்தியா, தமிழ்நாட்டில் குரங்கம்மையின் நிலை? ஆப்பிரிக்க கண்டத்தில் பரவி வரும் குரங்கம்மையை (MPox) உலகளாவிய சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எம்பாக்ஸ் அல்லது குரங்கம்மை என்று அழைக்கப்படும் இந்த நோய் 1970 ஆம் ஆண்டுகளில் காங்கோ ஜனநாயக குடியரசில் கண்டறியப்பட்ட நிலையில், அதுகுறித்த அலட்சியத்தால் 2022 ஆம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் 99,178 பேருக்கு பரவியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் ஜனநாயக காங்கோ குடியரசு […]

Loading

செய்திகள்

கல்வியில் சாதிக்கும் சென்னை

தலையங்கம் சென்னையும் தமிழ்நாடும் உயர்கல்வியில் ஒப்பில்லா பெருமை பெற்றுத் திகழ்கிறது. தமிழ்நாட்டின் கல்வி மரபு – ஐந்தாயிரம் ஆண்டுக்கு முந்திய முதற்தமிழ் சங்கம், இரண்டாம் தமிழ் சங்கம் , மூன்றாம் தமிழ்சங்கம் காலத்தில், முற்காலச் சோழரான திருமாவளவன் கரிகால்சோழன் காலத்தில், இடைக்காலமான களப்பிரர் காலத்தில், பிற்கால சோழர்களில் சிறந்த ராஜராஜன் ராஜேந்திர சோ தலைமகனானன் காலத்தில் உலகமே உற்றுக் கவனித்த நமது கல்விச் செல்வச் சிறப்புகளை மீண்டும் அரங்கத்தில் கொண்டுவந்து நிறுத்தியதாகும். அந்த உலக அங்கீகாரம் இன்று […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் ராம்சர் தலங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

சென்னை, ஆக.15– தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் தலங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது, நமது திராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் சுற்றுச்சூழலைக் காப்பதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் பறவைகள் காப்பகம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் கழுவேலி பறவைகள் காப்பகம் ஆகியவற்றுடன் சேர்த்து தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் தலங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்தத்தொடர் சாதனை தமிழ்நாடு வனத்துறையின் அர்ப்பணிப்பு மிகுந்த […]

Loading

செய்திகள்

2023 இல் இதயமாற்று அறுவை சிகிச்சை: தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம்

ஒன்றிய அரசின் அறிக்கையில் தகவல் டெல்லி, ஆக. 7– 2023-ம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக அளவில், அதாவது 3 இல் ஒரு பகுதி இதய மாற்று அறுவை சிகிச்சைகள் தமிழ்நாட்டில்தான் நடைபெற்றுள்ளது. இந்திய அளவில் இதய மாற்று அறுவை சிகிச்சையில் தென் இந்திய மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 221 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. 221 இதய மாற்று அறுவை சிகிச்சைகளில் 70 […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம், ஆக. 2– இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்வது, சுட்டுக்கொல்வது, படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருகின்றனர்.இதற்கிடையில், நேற்று ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் சென்ற படகில் இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதியதில் மலைச்சாமி […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணம் அறிவிப்பு

851 ஒன்றிய அரசு இடங்கள் ஒப்படைப்பு சென்னை, ஆக.1– நடப்பு கல்வி ஆண்டில் 851 எம்.பி.பி.எஸ் மற்றும் 38 பி.டிஎஸ் படிப்புக்கான இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 36 மருத்துவக் கல்லூரிகளில் 15% இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநில அரசு ஒப்படைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு, 851 எம்.பி.பி.எஸ் இடங்கள், 38 பி.டி.எஸ் இடங்களை மருத்துவ சேவைகள் இயக்குநரகம், கவுன்சிலிங் நடத்தும் மத்திய குழுவிடம் […]

Loading

செய்திகள்

ஸ்டாலின் அமெரிக்கா பயணம், தமிழ்நாட்டில் ஐபேட் தயாரிப்பு வருமா?

தலையங்கம் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபேட்களை தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யத் தொடங்கியுள்ளது என்பது மிகச் சிறந்த மற்றும் வரவேற்கத்தக்க செய்தி. இது தமிழகத்தின் தொழில்துறையை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சி ஆகும். தற்போது ஐபோன்களை மட்டும் தயாரித்து வந்த ஃபாக்ஸ்கான், அடுத்தகட்டமாக ஐபேட்களை அசெம்பிள் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் 2 ஆண்டுகளுக்குள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சுமார் ரூ.1,200 கோடி […]

Loading

செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, திருத்தப்பட்ட ‘நீட்’ தரவரிசை வெளியீடு

720-க்கு 720 மார்க் எடுத்து 17 மாணவர்கள் முதலிடம் * முழு மதிப்பெண்கள் எடுத்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜனீஷ் ஒருவர் * முதல் 100 பேர் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு இடம் சென்னை, ஜூலை 27-– சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, திருத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழக மாணவர்கள் 17 பேர் 720-க்கு 720 முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளனர். மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு தேசிய அளவில் ‘நீட்’ […]

Loading

செய்திகள்

‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் ரூ.1,000 உதவித்தொகை பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, ஜூலை25-– தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டம் போல உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்த திட்டத்தின் பயன்களை எப்படி பெற வேண்டும்? என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள சமூகநலன் மற்றும் […]

Loading