செய்திகள்

தமிழ்நாடு–ஆந்திரா இடையே 4 வழிச்சாலை

28 கி.மீ. நெடுஞ்சாலைத் திட்டதிற்கு ரூ.1,338 கோடி ரூபாய் ஒதுக்கீடு ஒன்றிய நிதி அமைச்சர் நிதின் கட்கரி தகவல் சென்னை, டிச. 20– தமிழ்நாடு – ஆந்திரா இடையேயான 28 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு 1,338 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலைகள்தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் முக்கிய காரணியாக உள்ளன. நாடு முழுவதும் 4 வழிச்சாலை, ஆறு வழிச்சாலை எட்டு வழிச்சாலை என நெடுஞ்சாலைகள் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு–ஆந்திரா இடையே ரூ.1338 கோடியில் 4 வழிச்சாலை: நிதின் கட்கரி தகவல்

சென்னை, டிச. 20– தமிழ்நாடு – ஆந்திரா இடையேயான 28 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு 1,338 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலைகள்தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் முக்கிய காரணியாக உள்ளன. நாடு முழுவதும் 4 வழிச்சாலை, ஆறு வழிச்சாலை எட்டு வழிச்சாலை என நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்கரி, தமிழ்நாட்டில் சாலை மேம்பாடு குறித்த புதிய […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் செஸ் சிறப்பு அகாடமி உருவாக்கப்படும்: பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, டிச.18- சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி வழங்கி பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டுக்கு சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று அறிவித்தார். சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 சுற்றுகள் முடிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 7½-–6½ என்ற புள்ளி கணக்கில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் சென்னையை சேர்ந்த 18 வயதான குகேஷ் 18-வது […]

Loading

செய்திகள்

தேசிய சராசரியை விட உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது

ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் பாராட்டு சென்னை, டிச.16- உயர்கல்வி சேர்க்கையில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் டி.ஜி.சீதாராம் தெரிவித்தார். சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கல்விக் கழகம் (என்.ஐ.டி.டி.டி.ஆர்.) மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 61வது ஆண்டு நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) […]

Loading

செய்திகள்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் மிகமிக குறைவு

தமிழக அரசு பெருமிதம் சென்னை, டிச.16– வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிகக்குறைந்த மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– 2023 மார்ச் மாதம் கட்டண விகிதங்களின்படி 100 யூனிட் மின்சாரத்திற்கு அனைத்து வரிகள் உட்பட மும்பையில் ரூ.643, ராஜஸ்தானில் ரூ.833, மத்திய பிரதேசத்தில் ரூ.618, உத்திரப்பிரதேசத்தில் ரூ.693, பீகாரில் ரூ.689, மராட்டியத்தில் ரூ.668. ஆனால், தமிழ்நாட்டில் ரூ.113 மட்டுமே. வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் […]

Loading

செய்திகள்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கே முன்னோடி தமிழகம்: ஸ்டாலின் பெருமிதம்

* வழிகாட்டி இயக்கம் * 5000 சிறிய பாசன குளங்கள் சென்னை, டிச 5– காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில், மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக தமிழ்நாடு இருக்கிறது. மாநில மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும், அரசின் அனைத்துப் பணிகளும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் குறிக்கோள்களுடன் இணைந்து அமைவதை உறுதிசெய்வதும் நிர்வாகக் குழுவின் கடமை. என்னுடைய தலைமையிலான இந்தக் குழு தான், இந்தியாவிலேயே காலநிலை மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட முதல் நிர்வாகக் குழு. […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ்

ரூ.1,000 கோடி நிவாரணம் வேண்டும் எனவும் ஒன்றிய அரசுக்கு விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தல் டெல்லி, டிச. 02– தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கன மழை பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தி நோட்டீஸ் கொடுத்துள்ளதுடன், வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை புரட்டி போட்டு உள்ளது. குறிப்பாக விழுப்புரம், புதுச்சேரி, […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 நாளுக்கு பிறகு மீண்டும் 110 அடி

மேட்டூர், நவ. 28– தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ளதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,936 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு தனிக் கழிப்பறை

உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் டெல்லி, நவ. 12– நாட்டிலேயே அதிக அளவாக, தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளிலும் கேரளாவில் 99.6 சதவீத பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனிக்கழிப்பறைகள் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கவும், அனைத்து அரசு மற்றும் அரசு-உதவிபெறும் பள்ளிகளில் பெண்களுக்கு தனி கழிப்பறை வசதிகளை உறுதி செய்யவும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி […]

Loading

செய்திகள்

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் , 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

சென்னை, நவ. 02 தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்ற ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு கன மழை மேலும், நீலகிரி, கோவை, […]

Loading