செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கான தண்டனை’’: விஜய் கண்டனம்

‘‘நாடாளுமன்ற செயல்பாடுகளில் திருத்தம் கொண்டு வராமல் உறுப்பினர்களை அதிகரிப்பதால் பலனில்லை’’ சென்னை, மார்ச் 5– ‘‘தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கான தண்டனை’’ என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக விஜய் தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– “நம் அரசியல் சாசனத்தின் 84-வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு […]

Loading

செய்திகள்

இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 15 மீனவர்கள்

சென்னை, பிப். 21– கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழ்நாட்டு மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த ஜனவரி 26-ம் தேதி 2 விசைப்படகுகளில் பாம்பன் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். சுமார் 6 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். சென்னை வந்த மீனவர்கள் பின்னர் புத்தளம் […]

Loading

செய்திகள்

மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது: ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, பிப்.21- சென்னையில் நடந்த பொருளாதார ஆலோசனைக்குழு கூட்டத்தில், ‘இந்திய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் பொருளாதார ஆலோசனைக்குழு கூட்டம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மை செயலாளர் த.உதயச்சந்திரன் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாட்டில் ஒரு கோடியே 14 லட்சத்து […]

Loading

செய்திகள்

‘‘இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமைகள் அதிகம் தமிழ்நாட்டில் தான்’’

தி.மு.க. அரசு மீது ஓபிஎஸ் குற்­றச்­சாட்­டு ‘‘இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமைகள் அதிகம் தமிழ்நாட்டில் தான்’’ : தி.மு.க. அரசு மீது ஓபிஎஸ் குற்­றச்­சாட்­டு சென்னை, பிப் 19– இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்கியுள்ள தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டுவது ஒழுக்கமே என்று சொன்னால் அது மிகையாகாது. ‘ஒழுக்கம் விழுப்பம் […]

Loading

செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது

புதுடெல்லி, பிப்.16- தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்காததால் சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் நிதி வழங்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் ரூ.2,152 கோடி கல்வி நிதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர். ஆனால் இன்னும் நிதி வழங்கப்படவில்லை. தேசியக்கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டால்தான் நிதி […]

Loading

செய்திகள்

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை, பிப்.2- மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- மத்திய பட்ஜெட் அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள் –- ரெயில்வே திட்டங்கள் – […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்: ஆர்.என்.ரவி மீது முரசொலி கடும் விமர்சனம்

சென்னை, ஜன. 29– “தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்” என கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி கடும் விமர்சனம் செய்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது குடியரசு தின உரையில் “தமிழ்நாட்டின் வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்கிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, “தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்” என்கிற பெயரில் தலையங்கம் வெளியிட்டு ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. […]

Loading

செய்திகள்

பாஜக தனது இரட்டை நிலையை நிறுத்தி தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உதவ வேண்டும்

பாஜக தலைவருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் சென்னை, ஜன. 23– பாஜக தனது இரட்டை நிலையை நிறுத்திக்கொண்டு, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– அண்ணாமலைக்கு எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல், அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது தான் அண்ணாமலையின் அரசியலாக இருக்கிறது. அண்டை நாடான இலங்கையோடு நல்லிணக்கமும், நட்புறவும் இருக்க வேண்டுமென்ற […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு தான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது: ஆளுநர் ரவி புகழாரம்

சென்னை, ஜன. 22– தமிழ்நாடு ஒரு பாதுகாப்பான மாநிலம், அதனால் தான் வடகிழக்கு மாநில பெற்றோர்கள் பெண்களின் கல்விக்காக டெல்லியை பாதுகாப்பாக உணராமல், தமிழ்நாட்டிற்கு அனுப்புகின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதை மையமாக கொண்டு மாநிலங்கள் மற்றும் மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், தாத்ரா நாகர் ஹவேலி, மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்கள் உருவான தினத்தை கொண்டாடும் விதமாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒருங்கிணைக்கப்பட்ட […]

Loading

செய்திகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்கள்

சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு இந்த ஆண்டு 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் ‘தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்குவேன்’ சென்னை, ஜன.11– பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலளித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் அளித்த புகார்கள், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கும் பதிலளித்து பேசினார். […]

Loading