‘‘நாடாளுமன்ற செயல்பாடுகளில் திருத்தம் கொண்டு வராமல் உறுப்பினர்களை அதிகரிப்பதால் பலனில்லை’’ சென்னை, மார்ச் 5– ‘‘தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கான தண்டனை’’ என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக விஜய் தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– “நம் அரசியல் சாசனத்தின் 84-வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு […]