செய்திகள்

உழவர்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் கொள்கை : அன்புமணி காட்டமான தாக்கு

சென்னை, ஜன. 5: ‘‘பொங்கல் கரும்புக்கு வெறும் ரூ.15 தான் வழங்கப்படும் என்பது தி.மு.க. உழவர்களை ஏமாற்றும் வேலை’’ என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாகத் தாக்கினார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் பன்னீர் கரும்பை நடப்பாண்டிலும் உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், இடைத்தரகர்களிடமிருந்து வாங்குவதற்காக நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கரும்பு […]

Loading

செய்திகள்

‘கரூருக்கு விசாரணைக்குழுவை அனுப்பி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது பா.ஜ.க. அரசு’: ஸ்டாலின் விமர்சனம்

ராமநாதபுரம், அக்.3– தமிழ்நாட்டின் நலன்களைப் புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மாநிலங்களே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுகின்ற ஒன்றிய பாஜக-வுடன் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அண்ணா தி.மு.க.-வும் கூட்டணி வைத்துக் கொண்டு அடிமை சாசனம் எழுதி கொடுத்த தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக தாக்கினார். பா.ஜ.க.-வை அண்ணா திமுக ஆதரிப்பதற்கு ஏதாவது கொள்கை அடிப்படை இருக்கிறதா? பொது காரணம் இருக்கிறதா? மக்கள் நலன் அடிப்படை ஏதாவது இருக்கிறதா? […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

எடப்பாடி, விஜய் உள்ளிட்டோர் இரங்கல் சென்னை, மே 25– தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் மறைவையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆளுதல் கூறினார். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பாலு எம்.பி., தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத்தலைவர் இறையன்பன் குத்தூஸ் ஆகியோர் உடனிருந்தனர். தமிழ்நாடு அரசின் தலைமை காஜி […]

Loading

செய்திகள்

புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ஒதுக்கவில்லை

ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் சென்னை, மே.24- புதிய கல்விக்கொள்கையை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும். இதுதொடர்பான மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கை நடப்பு கல்வியாண்டுக்கு இதுவரை தொடங்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில், கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த […]

Loading