செய்திகள்

பாரா ஒலிம்பிக்: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து 3வது முறையாக பதக்கம் வென்று சாதனை

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத்குமார் பாரீஸ், செப். 4– பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் […]

Loading