செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து சென்னை, செப். 25– ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் 3 வீரர், வீராங்கனைகள் மற்றும் அணி தலைவர் ஆகியோருக்கு ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தினார். விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி […]

Loading