சென்னை, ஏப். 24– பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்ட (பிஎம் கிசான்) பயனாளிகள் மற்றும் விடுபட்ட விவசாயிகளுக்கு விவசாயக் கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் 1ந் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் 38.25 லட்சம் விவசாயிகள் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிசான்) மூலம் பயனடைந்து வருகின்றனர். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து பிரதம மந்திரியின் கௌரவ நிதி […]