சென்னை, ஜன. 20: பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளது, ஒரே ஆண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழக சட்டசபையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. சட்டசபையில் அரசு தயாரித்த உரையை கவர்னர் வாசிக்க மறுத்ததற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:– ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) மீண்டும், மீண்டும் அணைக்கப்பட்டது மற்றும் அவர் […]
![]()











